Category: Uncategorized
-
Tnpsc தமிழ் வினாவிடைகள்
🌺 பாரதிதாசன் பிறந்த ஊர் எது? எட்டையபுரம்🌺 பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? சுப்புரத்தினம்🌺 இருண்ட வீடு என்ற நூலை எழுதியவர் யார்? பாரதிதாசன்🌺 தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – என்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்? பாரதிதாசன்🌺 ஆசிய ஜோதி எனும் நூலை எழுதியவர் யார்? கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை🌺 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது? தேரூர்🌺 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின்…
-
பொது அறிவு தகவல்கள்
★உயிரியலின் தந்தை: அரிஸ்டாட்டில்இயற்பியலின் தந்தை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்★வேதியியல் தந்தை: ஜாபிர் பின் ஹயான்புள்ளியியல் தந்தை: ரொனால்ட் ஃபிஷர்★விலங்கியல் தந்தை: அரிஸ்டாட்டில்★வரலாற்றின் தந்தை: ஹெரோடோடஸ்மைக்ரோபயாலஜியின் தந்தை: லூயிஸ் பாஸ்டர்★தாவரவியலின் தந்தை: தியோஃப்ராஸ்டஸ்★இயற்கணிதத்தின் தந்தை: முஹம்மது இபின் மூசா அல்-குவாரிஸ்மிஇரத்தக் குழுக்களின் தந்தை: லேண்ட்ஸ்டெய்னர்மின்சாரத்தின் தந்தை: பெஞ்சமின் பிராங்க்ளின்முக்கோணவியலின் தந்தை: ஹிப்பர்கஸ்வடிவவியலின் தந்தை: யூக்ளிட்நவீன வேதியியலின் தந்தை: அன்டோயின் லாவோசியர்★ரோபாட்டிக்ஸின் தந்தை: ஏங்கல்பெர்கர்மின்னணுவியலின் தந்தை: மைக்கேல் ஃபாரடேஇணையத்தின் தந்தை: வின்டன் செர்ஃப்பொருளாதாரத்தின் தந்தை: ஆடம் ஸ்மித்★வீடியோ கேமின் தந்தை: ரால்ப்…
-
🌺 தகவல் துளிகள்
🌺தகவல் துளிகள் 🌺 துப்பறியும் நாய்களை முதன் முதலில் பயன்படுத்திய நாடு எது?பிரான்ஸ் 🌺 கிரிக்கெட் மட்டை எந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது?வில்லோ மரம் 🌺 உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் காடு எது?அமேசான் காடுகள் 🌺 உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?இந்தியா 🌺 எந்த நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் புகைப்படம் இடம் பெற்றுள்ளது?இந்தோனேஷியா 🌺 உலகின் அதிக விஷத்தன்மை கொண்ட மீன் இனம் எது ?Stone fish 🌺 அமேசான் காடுகள்…
-
🌺 தகவல் துளிகள்
🌺 தகவல் துளிகள் 🌺 உலகிலேயே அதிக கோடிஸ்வரர்களைக் கொண்ட நாடு எது?அமெரிக்கா 🌺 கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?இங்கிலாந்து 🌺 ஒரு வருடத்தில் 18 மாதங்கள் உள்ள நாடு எது ?எத்தியோப்பியா 🌺 சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கிரகம் எது?வியாழன் 🌺 இந்தியாவின் முதல் பார்வை மாற்று திறனாளி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்?பிரஞ்சல் பாட்டில் 🌺 உலகிலேயே மிகவும் அதிகமாக ஆப்பிள் விளையும் நாடு எது?இரஷ்யா 🌺 TNPL எப்போது தொடங்கப்பட்டது?1979…
-
அறிவுக் கதைகள்
புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும்…
-
அறிவுக் கதைகள்
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம் மகாத்மா… தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு… என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்… மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்… வேறு எந்த சுதந்திரமும்…