Category: Uncategorized


  • 🌺 ரமோன் மக்சேசே விருது

    🌺 ரமோன் மக்சேசே விருது விமான விபத்தில் மறைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரமோன் மக்சேசே நினைவாக ஆண்டுதோறும் அரசுப்பணி, பொது சேவை, சமூக தலைமை, இலக்கியம், அமைதி, வளரும் தலைமை என்ற ஆறு பிரிவுகளில் ஆசியாவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கும் , நிறுவனங்களுக்கும் ரமோன் மக்சேசே விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வந்தது. ஆனால் 2009 – ம் ஆண்டு முதல் ஒரே பிரிவில் வழங்கப்படுகிறது. 🌺 ஆசியாவின் நோபல் பரிசு 1958 – ம்…

    Continue reading


  • 🌺 உலகின் முக்கியமான தினங்கள்

    🌺ஜனவரி 15 – தேசிய இராணுவ தினம்🌺 பிப்ரவரி 1- கடலோரக் காவல் படை தினம்🌺 மார்ச் 10 – மத்திய தொழில் பாதுகாப்பு படை தினம்🌺 அக்டோபர் 7 – விரைவு அதிரடிப் படை தினம்🌺 அக்டோபர் 8 – விமானப் படை தினம்🌺 டிசம்பர் 4 – தேசிய கடற்படை தினம்🌺 டிசம்பர் 7 – ஆயுதப்படைகள் தினம் 🌺 பிப்ரவரி 1 – உலக கைப்பேசி தினம்🌺 பிப்ரவரி 3 – உலக…

    Continue reading


  • 🌺 ஆகஸ்ட் முக்கிய தினங்கள்

    🌺 ஆகஸ்ட் முக்கிய தினங்கள் 🌺 ஆகஸ்ட் 1 – சர்வதேச நட்பு தினம்🌺 ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்🌺 ஆகஸ்ட் 7 – தேசிய கைத்தறி தினம்🌺 ஆகஸ்ட் 7 – தேசிய ஈட்டி எறிதல் தினம்🌺 ஆகஸ்ட் 8- உலக மூத்த குடிமக்கள் தினம்🌺 ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம்🌺 ஆகஸ்ட் 9 – உலக பழங்குடி மக்கள் தினம்🌺 ஆகஸ்ட் 10 – உலக உயிரி எரிபொருள் தினம்🌺 ஆகஸ்ட்…

    Continue reading


  • 🌺 பொது அறிவு வினா விடைகள்

    🌺 பொது அறிவு வினா விடைகள் 🌺 நமது சருமம் இரண்டு அடுக்குகள் உள்ளது. 🌺 நமது உடலில் உள்ள பெரிய சுரப்பி மண்ணீரல். 🌺 நமது உடலில் உள்ள சிறிய சுரப்பி பிட்யூட்டரி. 🌺 மனித பெருங்குடலின் நீளம் ஐந்தடி. 🌺 ஐஸ்லாந்தில் பகல் ஐந்து மணி நேரம். 🌺 தாவர வளர்ச்சியைக் கண்டுபிடிக்க கிரோஸ்கிரோப் என்ற கருவி பயன்படுகிறது. 🌺 மக்கள்தொகை பற்றிய புள்ளியியல் பிமோகிராபி என அழைக்கப்படுகிறது. 🌺 செயற்கை இதய வால்வுகள்…

    Continue reading


  • 🌺 பொது அறிவு வினா விடைகள்

    🌺 பொது அறிவு வினா விடைகள் 🌺 உலகில் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன ? 12, 500 🌺 காவல்துறையில் முதன் முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? இங்கிலாந்து 🌺 உலகிலேயே இஸ்லாமியர்கள் மிக அதிகம் வாழும் நாடு எது? இந்தோனேஷியா 🌺 உலகிலேயே இரண்டாவது மிக பெரிய சிகரம் எது ? மவுண்ட் காட்வின் ஆஸ்டின் ( 8611 மீட்டர்கள் ) 🌺 உலகிலேயே மிகப் பெரிய அணை எது ?…

    Continue reading


  • 🌺 அலெக்ஸாண்டரின் பணிவு

    🌺 அலெக்ஸாண்டரின் பணிவு 🌺 மாவீரர் அலெக்ஸாண்டர் சிறு வயதில் நடைபெற்ற சம்பவம். 🌺 மாவீரன் அலெக்சாண்டர் தனது சிறுவயதில் அரிஸ்டாட்டிலிடம் கல்வி கற்றுக் கொண்டிருந்த பொழுது அரிஸ்டாட்டில் தனது மாணவர்களுடன் வழக்கம் போல் கல்வி கற்றுக் கொடுத்துவிட்டு வேறொரு இடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்றார். அப்பொழுது அவர்கள் சென்று கொண்டிருந்த பாதையின் இடையே ஆறு ஒன்றில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.இதைப் பார்த்த அரிஸ்டாட்டில் இந்த ஆற்றைக் கடந்து செல்வதா அல்லது வேறு வழியாக செல்வதா என சிந்தித்தார்.…

    Continue reading


  • 🌺 உலக கருணை தினம்

    🌺 உலக கருணை தினம் ‌‌ 🌺 ஜப்பானின் டோக்கியோவில் தொடங்கப்பட்ட கருணை அமைப்பு சார்பில் 1998 முதல் நவம்பர். 13 இல் உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது. கருணையுடன் இருப்பது மகிழ்ச்சிக்கான ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். இதன் காரணமாகவே மருத்துவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை போலவே கருணை உணர்வோடும் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். கருணை உணர்வோடு இருப்பது நமக்கும் , நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை கொடுக்கக்கூடியது.

    Continue reading


  • 🌺 அச்சுறுத்தும் காற்று மாசு

    🌺 அச்சுறுத்தும் காற்று மாசு 🌺 உலகில் அதிகரிக்கும் காற்று மாசு கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதாவது குறை பிரசவம் , குறைந்த எடை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். காற்று மாசு , தாய்மார்களின் நஞ்சுக்கொடியை பாதித்து குழந்தையின் சீரான வளர்ச்சியைத் தடுக்கிறது. காற்று மாசு கருச்சிதைவுக்கும் காரணமாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் , 60 வயதுக்கு…

    Continue reading


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது. இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, ” இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம்.…

    Continue reading


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺 ஒருவன் அதிகாலை எழுந்து காலைக்கடன்களை முடித்து ஆற்றில் குளித்து அருகில் உள்ள கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். கோவிலில் இறைவன் முன்பு ஏதாவது கோரிக்கைகள் சொல்லியே வழிபடுவது வழக்கமாக இருந்தான். பலநாட்கள் இதைப்பார்த்த ஒரு பெரியவர் அவனை அழைத்து அவனிடம் ஒரு கதை சொன்னார். ஓர் தத்துவஞானி செருப்புக்கூட அணியாதவர். தினமும் கடைவீதி செல்வார். ஒவ்வொரு கடையிலும் சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு அடுத்த கடைக்கு செல்வார். எல்லாம் பார்ப்பதுடன்…

    Continue reading

Design a site like this with WordPress.com
Get started