Category: Uncategorized


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது. அதிலும் குறிப்பாக.. ஒரு முரட்டு எலி அந்த வீட்டில் இருந்த உணவுப் பொருட்களைத் திருடித் தின்றபடியே இருந்தது. வீட்டுப் பூனையால் அந்த எலியைப் பிடிக்கவே முடியவில்லை. அத்துடன் பூனையை அந்த எலி பாய்ந்து தாக்கிக் காயப்படுத்தியது. ஆகவே… சாமுராய் தனது அண்டை வீட்டில் இருந்த இரண்டு பூனைகளை அழைத்து வந்து முரட்டு எலியைப் பிடிக்க முயற்சி செய்தான்……

    Continue reading


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺எறும்பும் வெட்டுக்கிளியும் மிகவும் வித்தியாசமான ஆளுமைகளுடன் சிறந்த நண்பர்களாக இருந்தன. வெட்டுக்கிளி தனது நாட்களை உறங்கியோ அல்லது கிதார் வாசித்தோ கழிக்கும் போது எறும்பு உணவை சேகரித்து தனது எறும்பு மலையை கட்டும். எப்போதாவது வெட்டுக்கிளி எறும்பிடம் ஓய்வு எடுக்கச் சொல்லும். இருப்பினும், எறும்பு மறுத்து, தனது வேலையைத் தொடரும். விரைவில் குளிர்காலம் வந்தது, இரவும் பகலும் குளிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் எறும்புகளின் கூட்டத்தினர் சில சோள தானியங்களை உலர்த்தும் முயற்சியில்…

    Continue reading


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த கல்லைக் கண்டாள். அடுத்த நாள், அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள், புத்திசாலிப் பெண் தனது உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள். பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து, அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த…

    Continue reading


  • 🌺 அறிவுக் கதை

    🌺 அறிவுக் கதை 🌺அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். ‘துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன’ என்றான். அதற்கு அந்தத் துறவி ‘என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது’ என்றார். ‘ஆனால் நான் ஒரு திருடன்’ என்றான் அவன். ‘நானும் ஒரு திருடன்தான்’ என்றார் துறவி. ‘நான் ஒரு கொலைகாரன். நான்…

    Continue reading


  • 🌺 வெட்டுக்கிளி சாப்பிடும் மக்கள்

    🌺 வெட்டுக்கிளி சாப்பிடும் மக்கள் 🌺 ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி உலகில் பருவநிலை மாற்ற பஞ்சத்தால் பாதிக்கப்படப்போகும் நாடுகளின் பட்டியலில் மடகாஸ்கர் முதல் இடத்தில் உள்ளது. இங்கு ஏற்கெனவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக மழை இல்லை. இதனால் மக்கள் மோசமான பசிபட்டினியாலும் உணவு உத்தவாதமின்மையாலும் வாடிக்கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் கடும் பஞ்சம் என்கிறார்கள் . மடகாஸ்கரின் தெற்குப் பகுதியில் உள்ள விவசாய சமூகங்கள் இதனால் கடும் பாதிப்பை அடைந்திருக்கின்றன. இந்த பஞ்சத்தை எதிர்கொள்ள அங்குள்ள விவசாயிகள்…

    Continue reading


  • 🌺 கிரேக்க மன்னரின் ஆசை

    🌺 கிரேக்க மன்னரின் ஆசை 🌺ஒரு காலத்தில் கிரேக்க மன்னர் மிடாஸ் என்பவர் இருந்தார். அவர் மிகவும் பணக்காரர் மற்றும் நிறைய தங்கம் வைத்திருந்தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள், அவர் மிகவும் நேசித்தார். ஒரு நாள், மிடாஸ் உதவி தேவைப்படும் ஒரு தேவதையைக் கண்டார். அவர் அவளுக்கு உதவினார், பதிலுக்கு அவள் ஒரு விருப்பத்தை வழங்க ஒப்புக்கொண்டாள். தான் தொட்டதெல்லாம் தங்கமாக மாற வேண்டும் என்று மிடாஸ் ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியது வீட்டிற்கு செல்லும்…

    Continue reading


  • 🌺 மல்லிகை பூ எண்ணெய்

    🌺 மல்லிகை பூ எண்ணெயின் நன்மைகள் ‌‌🌺 மல்லிகைப் பூக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள் , அரிப்புகள் , கூட குணமடையும். மல்லிகைப்பூக்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு , இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப்பூக்கள் உதவி செய்கின்றன 🌺 மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள் , வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் உடனே குணமடையும்.…

    Continue reading


  • 🌺 வாழ்க்கை பொன்மொழிகள்

    🌺 வாழ்க்கை பொன்மொழிகள் 🌺 வலிமை என்பது மன உறுதியில் இருந்தே உண்டாகிறது. 🌺 வாய்ப்புகளை பயன்படுத்துவதே உயர்வடைய ஒரே வழி . 🌺 வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால் முயற்சியை நீ நண்பனாக்கிக் கொள். 🌺 பழக்கத்தை கட்டுபடுப்படுத்தாவிட்டால் அது அவசியமான ஒன்றாக மாறிப்போய்விடும். 🌺 பழக்க வழக்கங்கள் சரியாக இல்லாவிட்டால் பேராசை குடியேறிவிடும். 🌺 அறிவு தாகமே உண்மையான நாகரீகம். 🌺 பகைவரை விட அடக்கமில்லாத மனமே ஒருவனுக்கு அதிக தீங்கு செய்கிறது. 🌺…

    Continue reading


  • 🌺 பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பனி பிரதேசங்களில் ஏற்படும் துளைகள்

    🌺பருவநிலை மாற்றத்தால் உருவாகும் பனி பிரதேசங்களில் ஏற்படும் துளைகள் 🌺 புவி வெப்பமயமாதல் இன்று ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இதனால் தொடர்ந்து பருவநிலை மாறுபாடுகளால் மொத்த பூமியும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஆர்ட்டிக் பிரதேசங்களில் உருவாகியிருக்கும் மிகப் பெரிய சிக்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆர்ட்டிக்கின் வடக்குப் பகுதியில் மிகப் பெரிய துளைகள் பனிப்பாறைகளுக்கு இடையே உருவாகியிருக்கிறார். சார்லி பால் என்ற விஞ்ஞானி தலைமையிலான ஒரு குழு இதனைக் கண்டறிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு குட்டி நகரத்தையே விழுங்கிக்…

    Continue reading


  • 🌺 வாழ்க்கை பொன்மொழிகள்

    🌺 வாழ்க்கை பொன்மொழிகள் 🌺 அன்பு சில குறைகளைப் பொருட்படுத்தாது. ஆனால் உண்மை எந்தக் குறையையும் பொறுக்காது. – ரஸ்கின் 🌺 தன்னைக் கீழே தள்ளிய குதிரை மீதுதான் சவாரி செய்ய விரும்புவான் உண்மையான வீரன் . – ஸ்காட் 🌺 பொழுதை வீணாக்காதே . ஏனென்றால் வாழ்க்கையின் மூலப்பொருள் நேரம்தான். – பிராங்க்ளின் 🌺 ஆடம்பரத்தின் மென்மையான மெத்தை மீது பெரும்பாலான ராஜ்ஜியங்கள் அழிந்தன . – யங் 🌺 நம்பிக்கைதான் பெரும் பணம் ,…

    Continue reading

Design a site like this with WordPress.com
Get started